இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
Sunday, March 15th, 2020
கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த உயிர் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பதுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
நாடுமுழுதும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்!
அத்தியாவசிய மருத்துகளை பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் கலந்துரையாடல் - சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவ...
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை - செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் - கொழும்...
|
|
|
தமிழ் மக்களுக்கான உரிமை விடயங்களில் நாம் என்றும் பின்நின்றது கிடையாது - எழுக தமிழ் பேரெழுச்சி நிகழ்வ...
கொக்குவில் நேதாஜி சன சமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு...
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்கும...


