இரவு 7 மணிக்கு பின் வாக்குக் கேட்டு வீடுகளுக்கு சென்றால் வேட்பு மனு நிராகரிப்பு!
Friday, January 5th, 2018
இரவு 7 மணிக்கு பின்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடுகளுக்கு சென்று வாக்களிக்குமாறு கோருவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிவித்தலுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மாணவர்களுக்கு உதவுங்கள் : அறிமுகமானது விசேட தொலைபேசி இலக்கம்!
சுரக்ஸா காப்புறுதிக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு அனுப்புமாறு கோரிக்கை!
தடுப்பூசி நடவடிக்கையே இறப்பு விகிதம் குறைவடைய காரணம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
|
|