இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
Monday, May 13th, 2019தரம் 1 தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.
Related posts:
இ.போ.ச பேருந்தின் தொழில் நுட்ப கோளாறே விபத்துக்குக காரணம் !
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை !
நாட்டில் ஒவ்வெவாரு விநாடியும் சுற்றுச் சூழலுக்கு கழிவாக மாறும் 50 ஆயிரம் முகக்கவசங்கள் - சுற்றுச்சூழ...
|
|