இயற்கை உரத்தை பயன்படுத்தினால் 18000 ரூபா!

விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் இயற்கை பசளையை பயன்படுத்தி ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
Related posts:
சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு முயற்சி!
பலாலி - சென்னை விமான சேவையை தடுக்க பேரம்பேசலா?
டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
|
|