இன்று முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
Wednesday, October 17th, 2018
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
செயல் முறைப் பரீட்சைக்காக படசாலைகள் மூடப்பட மாட்டாது எனவும் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
இலங்கைக்கு மேலதிகமாக 400 கோடி யூரோக்கள் நிதி உதவி!
20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் திருத்தப்பட்டுள்ளது - அமைச்சர் உதய கம்பன்பில தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்வு வழங்கப்படும் - வெளிநாட்ட...
|
|
|


