இன்று நடைபெறுகின்றது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு !
Sunday, August 11th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.
இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட உள்ளது.
இதன்போது மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு விவசாயிகளுக்கு நீர் முகாமைத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தல்!
இன்று அஞ்சல் வாக்கெடுப்பு ஆரம்பம்!
இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவுடன் IMF பேச்சுவார்த்தை - சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ...
|
|
|


