இன்று தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை – புதிய கல்வியாண்டுக்கான திகதியும் அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021

அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகின்றதாக என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


மே- 2 ஆம் திகதியை  வர்த்தக விடுமுறையாகப்  பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் ....
393 கடற்படை சிப்பாய்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு - இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிச...