இன்று தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை – புதிய கல்வியாண்டுக்கான திகதியும் அறிவிப்பு!
Thursday, December 23rd, 2021
அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகின்றதாக என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை...
தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு!
|
|
|


