இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு !
Sunday, March 3rd, 2019
இலங்கை அணிக்கு பாகிஸ்தான் லாஹூர் நகர் கடாபி விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
பாக்கிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 03 வது நாளின்போது இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டு காவற்துறை 06 பேர் மற்றும் பொது மக்கள் 02 பேர் உயிரிழந்தனர்.
Related posts:
உயர் கல்விக்காக விசேட மத்திய நிலையம் - அரசாங்கம்!
விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களும் தாதியர் சேவைக்கு!
நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண...
|
|
|


