இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை!
Saturday, September 30th, 2017
இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து வவுனிவுக்கு இன்று வவுனியா செல்லவுள்ளதாக மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரின் இரண்டு கிணறுகளில் மலேரியா நோய் பரப்பும் எனோப்ளிக்ஸ் ஸ்டிவன்னிஸய் என்ற புதிய நுளம்பு வகையொன்று அண்மையில் இனம்காணப்பட்டுள்ளது. இதனை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் நிமித்தம் கொழும்பிலிருந்து விசேட வைத்தியர் குழு வவுனியா செல்கின்றது மலேரியா நோய் இலங்கையில் மீண்டும் பரவும் அபாயம் இல்லை எனக் கணடறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Related posts:
தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - மனைவி, நண்பர்கள் மீது தாய் சந்தேகம்..!
எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் - திணைக்களத்த...
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் துருக்கியில் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை!
|
|
|


