இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் செலுத்துவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜப்பான்முதல் இந்தியாவரையான பொருளாதார ஒத்துழைப்பையும், பிராந்தியத்தை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
‘நிலையான எதிர்காலத்திற்கான வலுவான உலகின் தென்பிராந்தியம்” என்ற தொனிப் பொருளில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ‘உலகின் தென்பிராந்தியத்தின் குரல்’ என்ற அரச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு!
புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!
எரிபொருள் விலை அதிகரிப்பு, - பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது - பொருளி...
|
|