இணைய முறைகேடு குறித்து 750 முறைப்பாடுகள்!
Thursday, May 5th, 2016
2016 ஆண்டின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் இணையங்கள் தொடர்பாக 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கனணி அவசர நடவடிக்கை அணியின் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த தெரிவித்தள்ளார்.
போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் தமக்க கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ரோஷான் சந்திரகுப்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
4 வாள்கள் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது!
2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறி...
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
|
|
|


