ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன!
Friday, November 29th, 2019
2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Related posts:
மீனவர்களின் மேம்பாடு கருதி களப்புப் பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை: நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது - சுகாதார அமைச்சு அற...
பல்கலைக்கழகங்களை ஜனவரியில் முழுமையாக மீள திறக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப...
|
|
|


