ஆப்கானிஸ்தான் பிரஜை நீரில் மூழ்கி மரணம்!
Sunday, July 31st, 2016
ஹபராதுவ பகுதியில் உள்ள கடலிற்கு நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (30) இடம் பெற்றுள்ளதுடன், நீராட சென்ற நால்வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய நால்வரையும் சிகிச்சைக்காக கரப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவத்தில் 16 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளாதக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
இலங்கையில் புதிய போக்குவரத்து நடைமுறை அறிமுகம்!
உணவு விசம் – யாழில் 7 வயது மாணவன் பலி!
10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமுதல் மீள ஆரம்பம் – அனைத்து ஏ...
|
|
|
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசி...
இன்று பெரிய வெள்ளி - விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவ...
ஜனவரி மாதத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துடன் கொடுப்பனவும் சேர்க்கப்படும் – பல்க...


