ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!
Friday, September 30th, 2016
குடிவரவு – குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன் பொருட்டு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றை பத்தரமுல்ல பகுதியில், சுஹுருபாயவிற்கு இடமாற்றும் வைபவத்தில் நேற்று (29) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.
Related posts:
வறுமை ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி!
தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத...
உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
|
|