அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
Thursday, November 2nd, 2017சதொசவில், பொன்னி சம்பா அரிசி மற்றும் பருப்பு ஆகியனவற்றின் விலைகள் முதலாம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்..
“அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் குறைக்கப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.
Related posts:
வனவிலங்கு பூங்காவில் பாரிய நட்சத்திர ஆமை!
இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம்...
|
|