அரிசிக்கான விசேட வரி 5 ரூபாவினால் குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி, சிவப்பு அரிசி, சம்பா அரிசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுக்கவும் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வலுவடையும் மருதனார்மட கொத்தணி - இன்றும் 19 பேருக்கு தொற்றுறுதி!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!.
|
|