அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!
 Saturday, February 15th, 2020
        
                    Saturday, February 15th, 2020
            
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை தொடர்பில், அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
இன்றுமுதல் கடவுச்சீட்டு கட்டணத்தில் மாற்றங்கள்!
இம்மாதம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை!
உணவு நஞ்சானது - ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        