அமைச்சர்கள் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறங்கியது!
Thursday, August 25th, 2016பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
நிரந்தர தீர்வை எட்டவேண்டுமாயின் ஈ.பி.டி.பியின் அரசியல்பலம் உறுதிப்பட வேண்டும் - கட்சியின் யாழ் மா...
வாகன விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை : வடமாகாண ஆளுநர் கூரே!
தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை முழு பங்களிப்பு - மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடி...
|
|