அமைச்சர்கள் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறங்கியது!

Thursday, August 25th, 2016

பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

images (2) copy

InmahwilhelpMathews copy

unnamed (5) copy

Related posts: