அமைச்சர்கள் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறங்கியது!

பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
நாடு முழுவதும் சோதனை; 1,246 பேர் கைது!
16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பொதுமக்கள...
காணாமற்போனோர் விவகாரம் - கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்...
|
|