அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Thursday, October 17th, 2019
அமரர் இராமசாமி ஐயா சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை தெலுத்தரியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு கனகரத்தினம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலிமரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த அஞ்சலி செலுத்தலின் போது யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு தமது அஞ்சலி மரயாதைகை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள் கைப்பற்றப்படும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|
|





