40 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தல்: இந்தியர் கைது!
Saturday, May 19th, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோ எடையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
கைதடிப் பகுதியில் கொள்ளையர்கள் கைவரிசை!
ஊரடங்குச் சட்டம்: மீறிய 25031 பேர் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
|
|
|


