வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!

Tuesday, October 17th, 2017

ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதேஇ தமது அதிகாரிகள் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: