வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!
Tuesday, October 17th, 2017
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதேஇ தமது அதிகாரிகள் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது - மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு - கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு...
எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு துறைசார் ...
|
|