வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு!
Tuesday, August 9th, 2016மட்டக்களப்பு, கொம்மாதுறைக் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்திவந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, அந்த இடத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் இயங்கிவந்தமை தெரியவந்தது.
குறித்த நிலையத்திலிருந்து 25 கடவுச்சீட்டுகள், வெளிநாட்டுக் காப்புறுதிப்பத்திரங்கள், விமானப் பற்றுசீட்டுகள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியதுடன், 31 வயது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
நாடுமுழுவதும் கடும் வெப்பத்துடனான காலநிலை தொடரும் - முடிந்தளவு நீர் சத்துக்கள் உணவுகளை உட்கொள்ளுமாறு...
சுகாதார சேவைகள் திணைக்களத்திற்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு...
பாடசாலை மாணவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - கல்வி அமைச்சு மற்றும் சுகாதார...
|
|
பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்...
நாடு வழமைக்கு திரும்பும்வரை சகல மதுபான சாலைகளையும் பூட்டுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத...
இன்றுமுதல் யாழ் பேருந்து சேவையில் மாற்றம் – எ-9 வீதியூடாக மற்றும் பருத்தித்துறை வீதி ஊடாக வரும் பேரு...