வெளிவிவகார அமைச்சரக்கு பிணைமுறை ஆணைக்குழு அழைப்பு!
Monday, July 24th, 2017சர்ச்சைக்குறிய பிணைமுறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்
பிணைமுறை தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற போது நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்க இருந்த நிலையில், அவர் பிணை முறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்
கடந்த 21 ஆம் திகதி முறைப்பாடொன்றை பதிவு செய்த அரச சட்டத்தரணி பேராசிரியர் அவந்தினி பெரேரா, எதிர்வரும் தினங்களில் ஆச்சர்யம் ஊட்டும் சாட்சி ஒருவர் பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
Related posts:
நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - நுகர்வோர் சேவை அதிகார சபை!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் - எச்சரிக்கும் சுகாதார தரப்பு!
|
|