வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Monday, June 1st, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கு அறிவுறுத்தியிருந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியிருந்தார்
Related posts:
மென்பானங்களின் சீனி அளவுக்குறியீடு அவசியம் - சுகாதார அமைச்சு
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப...
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை - மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாள...
|
|
|


