வீதி தற்காலிகமாக மூடப்படும் – ரயில்வே திணைக்களம் !
Saturday, April 22nd, 2017
வடக்கு புகையிரத பாதையில் வெல்லவ கனேவத்த ரயில் நிலையத்திற்கு இடையில் குருநாகல் கனேவத்த பெரும்வீதியை தொடர்புபடுத்தும் 64வது மைல்கல்லில் அமைந்துள்ள முக்கிய குறுக்கு வீதி தற்காலிகமா மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வீதியின் மறுசீரமைப்பு காரணமாக மே மாதம் 2ம் 5ம் 6ம் திகதிகளில் சில மணித்தியாலங்கள் இந்த வீதி மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை - பி...
“அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
|
|
|


