வீதியில் திரிந்தவருக்கு சிறை!
Friday, February 24th, 2017இரவு நேரம் திருடும் நோக்குடன் அபாயகரமான கத்தி, குறடுகளுடன் வீதியில் திரிந்தவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 5 மாத சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் தீர்ப்பளித்துள்ளார்..
ஏழாலை – கிழக்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இரவுநேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் கத்தி, குறடுகளுடன் நடமாடிய குறித்த நபரை கைது செய்திருந்தனர்.
Related posts:
பரீட்சைக்கு முன்பாகவே வெளியானது வினாத்தாள் - விசாரணையை ஆரம்பித்தது வடக்குக் கல்வித் திணைக்களம்!
வியாழக்கிழமையுடன் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நிறைவு!
தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சு அறி...
|
|