வீட்டு பழவகை உற்பத்தித் திட்டம்!
Wednesday, November 30th, 2016
மகாவலி அதிகார சபையின் விவசாயப் பிரிவு பிரதேசத்தில் விவசாயப் பண்ணைகள் அமைப்பின் மூலம் பழவகைக் கன்றுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் 254 விவசாய அமைப்புக்களுக்கு 25 ஆயிரம் பழமரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
பாடசாலைகள், திருமண நிகழ்வுகள் தொடர்பான இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகள்!
இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான இந்திய...
காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்களையும் 6 வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - அமைச்ச...
|
|
|


