வித்யாவால் அழுத நடிகர் விஜய்யின் அழுகுரல் இன்னும் ஒலிக்கின்றது!
Friday, June 10th, 2016
விஜய்யின் வளர்ச்சியில் கண்டிப்பாக அவரின் தந்தைக்கும் பெரும் பங்கு உள்ளது. SAC தற்போது இயக்குனர் மட்டுமின்றி தனுஷிற்கு தந்தையாக கொடி படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் மகள் வித்யா குறித்து மனம் திறந்துள்ளார். இதில் மிகவும் உருக்கமாக பல கருத்துக்களை கூறியுள்ளார்.
மகள் வித்யா லுக்மியா என்ற நோய் தாக்க, விஜய் கண் முன்னே அவர் உயிர் பிரிந்தது, விஜய்யால் இதை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டே ஓடி வந்தார். அந்த அழுதக்குரல் இன்றும் என் காதில் ஒலிக்கின்றது, விஜய் அன்றிலிருந்து தான் மிகவும் அமைதியானார்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
Related posts:
பட்டத்தை வென்றது யாழ். கல்வி வலயம்!
இழைய வாழை வளர்ப்பு செய்கை மேற்கொள்ள 29 விவசாயிகள் நாட்டம்!
அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியின் போதான 100% நிதி வைப்பு கட்டுப்பாடு நீக்கம் - பொருளாதார மற்ற...
|
|
|


