வான் கதவுகள் திறப்பு!
Sunday, May 28th, 2017
சீரற்ற வானிலையால் சில நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் பதிவாகிய கடும் மழை காரணமாக லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதேவளை கெனியன் மற்றும் விமலசூரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளன.
நில்வளா கங்கையின் கிளையான கிரிமாஆர கங்கை பெருக்கெடுத்துள்ளன.கிங் கங்கை பெருக்கெடுத்தமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் களனிமுல்ல உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Related posts:
யாழ்ப்பாணம் பல்கலை, கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...
14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக...
|
|
|
M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை - கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுத...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு புதிய Mobile App மார்ச்சில் அறிமுகம - முச்சக்கர வண்டிகளுக்கும் QR கு...
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...


