வான் கதவுகள் திறப்பு!
Sunday, May 28th, 2017சீரற்ற வானிலையால் சில நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் பதிவாகிய கடும் மழை காரணமாக லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதேவளை கெனியன் மற்றும் விமலசூரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளன.
நில்வளா கங்கையின் கிளையான கிரிமாஆர கங்கை பெருக்கெடுத்துள்ளன.கிங் கங்கை பெருக்கெடுத்தமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் களனிமுல்ல உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Related posts:
கச்சதீவில் வணிக வளம்!
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம்...
|
|