வாநிலை அவதான நிலையத்தின் முக்கிய செய்தி!
Saturday, March 21st, 2020
வடமேல் மாகாணத்திலும், வவுனியா, மன்னார், அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்றையதினம் (21) அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் இந்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு...
|
|
|


