வரியிறுப்பாளர் நலன் கருதி யாழ்.மாநகர சபை வார இறுதி நாட்களிலும் ஆதனவரி அறவீடு!
Friday, January 27th, 2017
வரியிறுப்பாளர் நலன் கருதி நாளை சனிக்கிழமை மற்றும் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் ஆதனவரி அறவீட்டு நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதால் நடப்பாண்டுக்கான (2017) ஆதன வரியை ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10வீத கழிவினையும் அவ்வாறு செலுத்த முடியாதவர்கள் காலண்டுகளிற்கான ஆதன வரியை அக் காலாண்டின் முதல் மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் கழிவினை பெற்றுக்கொள்ளுமாறும் இதுவரை ஆதனவரி அறிவித்தல் கிடைக்கப்பெறாதவர்களும் தமத வட்டாரம், ஆதன இலக்கம் என்பவற்றினை நேரடியாக வரி செலுத்துமிடத்தில் கூறி வரியினை செலுத்த முடியும் எனவும் யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

Related posts:
இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: 343 பேர் குணமடைந்து வெளியே...
சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல - புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு சாக...
|
|
|
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாத...
தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9 பாதையில் நாளாந்தம் சோதனை - இன்றும...
பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை!


