வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!
Friday, September 8th, 2017
வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டக்கூடிய நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை வலுவடையும் பட்சத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காநிலை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டு;ள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து அவதானித்துவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்...
மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை - அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!
இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு!
|
|
|


