ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய அலுவலகம்!
Monday, November 6th, 2017
ஹம்பாந்தோட்டை மாகம் ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சீன – இலங்கை அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்துள்ள இந்த வலய பணியக திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணியகத்தை திறந்து வைத்தார்.இந்த வைபவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ள 50 சதுர கி.மீ பரப்பளவுடைய கைத்தொழில் வலயத்தை இந்தப் பணியகம் மேற்பார்வை செய்யவுள்ளது.
Related posts:
கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை!
மன்னாரில் மீன்பிடி தொழில் வளர்ச்சி: கடற்றொழில் திணைக்ளத்தின் பிரதிப் பணிப்பாளர்!
அலைந்து திரியும் நாய்களால் தோல் வியாதி பரவும் அபாயம்!
|
|