யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு புதிய எஸ்.எஸ்.பி!
Saturday, October 7th, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகராக ஈ.எம்.யூ.விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமான இடத்துக்கே விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹற்றன் மூத்த பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் ஆணைக்குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது
Related posts:
இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு
நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
|
|
|
சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில்...
நாட்டின் வரட்சி நிலையை அரசியலாக்க வேண்டாம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வலியுறுத்து!
முதலீட்டை கவரும் வகையில் இலங்கைத் தூதுவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் கு...


