மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி
Tuesday, May 10th, 2016மூடி தொண்டையில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று குருணாகல், நாரம்மல பெத்தெனிகொடவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எஸ்.எம்.ஏ மனீஷ சத்சர ஷானக்க என்னும் 1 வயதும் 7 நாட்களுமாகிய குழந்தையே பலியாகியுள்ளது.
குறித்த குழந்தை தனது மூன்று வயதுடைய சகோதரியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மூடியை வாயில் போட்டுள்ளது. இதன் பின்னரே மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Related posts:
அரசை எச்சரித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் திடீர் அதிகரிப்பு : கவலையில் சுகாதார அதிகாரிகள்!
இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர...
|
|