மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டணப் பட்டியல் இன்று வெளிவரும்!

Friday, July 22nd, 2016

மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டண பட்டியல் இன்று (22) வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வீதிகளுக்குமான பேருந்து கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர குறிப்பிட்டார். இதன் கீழ், அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணம் குறிப்பிட்ட வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

Related posts:


பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை - பொலிஸ் திணைக்...
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!