மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகும் தமிழ் அரசியல் கைதிகள் !
 Monday, September 19th, 2016
        
                    Monday, September 19th, 2016
            
கைதுசெய்து நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பலகாலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் யாவும் தமிழர் பிரதேசத்து நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Related posts:
பெண்களுக்கு  உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்: யாழ். இந்தி...
வடக்கு கிழக்கில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை - தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அ...
பருத்தித்துறையைச் சேர்ந்த  ஒருவர் மாயம் -தகவல் தரும்படி பொலிஸார் கோரிக்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        