மிளகாய்ச் செய்கை அமோக விளைச்சல்!
Thursday, February 15th, 2018
குடாநாட்டில் மிளகாய்ச் செய்கை அமோக விளைச்சலைக் கொடுத்துள்ளது. இம்முறை அநேகமான இடங்களில் பச்சை மிளகாய் கூடுதலாகப் பயிரிட்டதால் தற்போது மிளகாய்
அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.கடந்த சில மாதங்களாக மிளகாய்க்கு பற்றாக்குறை காணப்பட்டது.காலநிலை தாக்கத்தினால் இச்செய்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பச்சை
மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்ட நிலையில் கூடுதலான செய்கையாளர்கள்இச்செய்கையில் ஆர்வம் காட்டி ஈடுபட்டனர். மிளகாய்ச் செய்கையாளர்களுக்கு பெரும் வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளது.
Related posts:
ஊரடங்கு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு தண்டப்பணம் விதித்த யாழ்ப்பாண நீதிமன்று!
தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவி...
டெங்கு தொற்றால் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் உயிரிழப்பு - 48,963 பேருக்கு தொற்று உற...
|
|