மாத இறுதி நாளன்று காலநிலையில் மாற்றம்!
Saturday, April 29th, 2017எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் இடியுடன் கூடிய மழைக் காலநிலை பிற்பகல் வேளைகளில் நிலவக்கூடும் என்று வளிடண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மேற்கு, சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலை திரும்பினர் சிங்கள மாணவர்கள்!
முல்லைத்தீவில் இயற்கை வளங்கள் அழிப்பு : மக்கள் குற்றச்சாட்டு!
மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு - மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்...
|
|