மலர்ச் செய்கையை விரிவுபடுத்த புதிய திட்டம்!
Thursday, April 19th, 2018
இந்த வருடத்தில் ஏழு கோடி ரூபா செலவில் மலர்ச் செய்கையை விரிவுபடுத்துவதற்கான ஒரு செயற்றிட்டத்தை தாவரவியல் பூங்கா திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
மலர்ச் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் மலர் ஏற்றுமதி கிராமம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும். நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த செயற்றிட்டம்முன்னெடுக்கப்படும்.
Related posts:
அமைச்சுக்களை மீளப் பெற்றது ஏன்? வடக்கின் முதல்வர் விளக்கம்!
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த எட்டு வர்த்தகர்களுக்குத் தண்டம் !
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|