மந்திகையில் விபத்து – இளம் பெண் படுகாயம்!

Wednesday, April 27th, 2016

பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற  டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் புலோலி தெற்கைச் சேர்ந்த இராமசாமி  ஜெயகலா (27) படுகாயமடைந்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

5170773b-4557-4444-8b46-9eb71c51e3e1

679267d9-f570-4e5d-ba11-2efe21986f71

Related posts:


தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் முறைப்பா...
மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் !
தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சி...