மது போதையில் குழப்பம் விளைவித்த இருவர் கைது!
Friday, September 9th, 2016
மதுபோதையில் குழப்பம் விளைவித்த புன்னாலைக்கட்டுவன், மயிலங்காட்டுப் பகுதிகளைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை(07) இரவு மின்னொளியில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மதுபோதையில் வந்து குழப்பம் விளைவித்த மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts:
முதுமையடைவோரின் வேகம் இலங்கையில் அதிகரிப்பு!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய...
தேர்தலுக்கு தடையான அரச அதிகாரிகளை விசாரிக்கக் கோரி மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் உயர்ந...
|
|
|


