பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்!
Tuesday, July 5th, 2016
வடக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய பல்கலைக் கழக மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் கல்வியைத் தொடர முடியாதவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டமொன்றை வட மாகாண சபை ஆரம்பித்துள்ளது.
பொருத்தமான மாணவர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுடாக அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர். குறித்த திட்டத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் தத்தமது பிரதேச மாகாண சபை உறுப்பினரின் சிபாரிசுடன் வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை இளைஞர் விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
துறைமுக ஊழியர்களுக்கு போனஸ் - துறைமுக அதிகாரசபை!
வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. ச...
நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்கும் - ஜனாதிபதி உறுதி!
|
|
|
கால்நடைகளுக்கான உணவுப்பொதி கொள்வனவின்போது கவனம் தேவை - பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை வலியுறுத்து
தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - நிறுவனங்களின் தலைவர...
இலங்கையில் நாளொன்றுக்கு 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் - வைத்தியர் இஷானி பெர்னாண்டோ எச்சரிக்கை!


