பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!
Tuesday, March 14th, 2017
தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் நடத்துநர் தமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டை விநியோகிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடமராட்சி படகு தொழிற்சாலை மூலம் பாரிய கடற்கலங்கள் அமைப்பு!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!
கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்...
|
|
|
பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இரத்த பரிசோதனை இல்லை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்ப...
கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை - வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமை...


