பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் மோதல்!
Tuesday, August 23rd, 2016
பேராதனை பல்கலைக்கழகமாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் ஒன்று இன்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட இணை சுகாதார விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை இலக்கு வைத்து 2 ஆம் வருட சிங்கள மாணவர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
உலகில் மோதல்கள் காரணமாக கடந்த வருடம் 167,000 பேர் பலி!
எனது கடமைகளை நான் நிறைவேற்றுவதற்கான பரிபூரண ஒத்துழைப்பையே அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன் – ஜன...
'இலத்திரனியல் - கிராம அலுவலர்' கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியைப் பயன்படுத்த அமைச்சவை அங்கிகாரம்!
|
|