பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் மோதல்!

Tuesday, August 23rd, 2016

 

பேராதனை பல்கலைக்கழகமாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் ஒன்று இன்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட இணை சுகாதார விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை இலக்கு வைத்து 2 ஆம் வருட சிங்கள மாணவர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

14111761_347438708920889_1916128483_n

14111600_347433105588116_907607228_n

14112065_347438698920890_73483679_n

Related posts: