பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் தெரிவித்தவர்களின் விபரங்கள் CID க்கு.
Friday, June 16th, 2017
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்காக அதனுடன் தொடர்புடைய தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன
Related posts:
யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கும்!
நாளைமுதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!
|
|