பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் தெரிவித்தவர்களின் விபரங்கள் CID க்கு.
Friday, June 16th, 2017
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்காக அதனுடன் தொடர்புடைய தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன
Related posts:
கின்னஸ் சாதனை படைக்கவுள்ள மரதன் ஓட்டத்தின் இலங்கைக்கான ஓட்டம் யாழ்ப்பாணத்தில்!
வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் – 27 ஆம் திகதிமுதல் டிசம்பர் 03 வரை வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்ய...
ஐ. நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்!
|
|
|


