பாம்பு கடிச் சிகிச்சைக்கான மருந்து 6 மில்லியன் டொலர்!
Thursday, December 28th, 2017
இலங்கை அரசாங்கம் ஆண்டு தோறும் பாம்பு கடிக்கு உள்ளானவர்களின் சிகிச்சைக்காக 1.5 பில்லியன் ரூபாவைசெலவிடுகின்றதெனவும் இதற்குப் பயன்படுத்தும் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 6 மில்லியன்டொலர் செலவிடப்படுகின்றதெனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மருத்துவ பீட வைத்தியர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பொது சுகாதாரத் துறையினர்ஆகியோரைக் கொண்ட குழு இலங்கையில் ஏற்படும் பாம்பு கடி பற்றிய ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வில், இதுவரை பாம்புக்கடி பற்றிய ஆய்வு, அதன் முக்கியத்துவம் என்பன எடுத்துரைக்கப்படவில்லை என்பன குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை அறிக்கைகள் பாம்பு கடி பற்றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகியவற்றில் இருந்தே இவர்கள் தகவல்திரட்டியுள்ளனர்.
Related posts:
தொழில் நுட்ப கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!
சீரற்ற வானிலை - கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 6 நீர்ப்பாசன குளங்கள் வான்பாய்வத...
சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை - சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணை...
|
|